Header Ads



ஜனாதிபதி பதிவியிலிருந்து கோட்டாபய ராஜினாமா - உத்தியோகபூர்வமாக அறிவித்தார் சபாநாயகர்


சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவை ஜூலை 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

ஜனாதிபதி தனது இராஜினாமா கடிதத்தை கடந்த ஜூலை 14ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து மின்னஞ்சல் ஊடாக அனுப்பியிருந்த போதிலும், சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (15) வெளியிடப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.