Header Ads



நரியின் காட்டுமிராண்டித் தனத்திற்கு எதிராக அணி திரளுங்கள் அநுரகுமார அழைப்பு


காலி முகத்திடலில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்கு எதிராக ஒன்றுதிரள்வோம் என  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  

ரணில் -  மொட்டு அரசாங்கத்தினர் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு எதிராக அணிதிரளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


No comments

Powered by Blogger.