Header Ads



“நிர்வாகத்தால் மக்களின் அடிப்படை உரிமைகள் முற்றிலும் மீறப்படுகின்றன”

கொழும்பு - காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிர்வாகத்தால் மக்களின் அடிப்படை உரிமைகள் முற்றிலும் மீறப்படுகின்றன” என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.