Header Ads



நேற்று மாளிகையை இழந்த ஜனாதிபதி, இன்று அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு


எரிவாயு கப்பல் இன்று (10) நாட்டிற்கு வந்தவுடன் பொதுமக்களுக்கான எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணித்துள்ளார் என- ஜனாதிபதி காரியாலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  





No comments

Powered by Blogger.