Header Ads



தடைகளை தகர்த்து ஊடுருவி, ஜனாதிபதி மாளிகையை பிடித்தது எப்படி(வீடியோ)


நாட்டில் நேற்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக் கோரி மிகப்பெரும் போராட்டங்கள் பதிவாகியிருந்த நிலையில் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் என்பன போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தன.

இந்த நிலையில் எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

No comments

Powered by Blogger.