நேற்றிரவு அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8 மணிக்கு தளர்த்தப்படுகின்றது. மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளில் நேற்று (8) இரவு 9 மணி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது.
Post a Comment