ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் வேட்புமனுக்கள் கோரப்படும் போது, தான் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் போட்டியிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.டலஸ் அழகப்பெரும இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment