கோட்டா -ரணில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் நகர சுற்றுவட்டத்தில்இ இன்று ஞாயிற்றுக்கிழமை (03) எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இதில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், பிரதேச அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment