Header Ads



பெற்றோலுக்கான வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த விசித்திரமான கார்


திருகோணமலை, லிங்கநகர் ஐ.ஓ.சி. நிரப்பு நிலையத்தில் பெற்றோலுக்கான வரிசையில் நேற்று (05)  பொம்மைக்காரொன்றும் வைக்கப்பட்டிருந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 

இந்த பொம்மைக்காருடன் வந்த கார் உரிமையாளர் தனது காரை வரிசைக்கு கொண்டு வரும் வரை இடத்தை ஒதுக்குவதற்காக இதனை செய்ததாக ஏனைய கார் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

(படம் : ஏ,டி,எம் குணானந்த)

No comments

Powered by Blogger.