9 ஆம் திகதி மாபெரும் மக்கள் பேரெழுச்சி, காலி முகத்திடல் போராட்டக்காரர்களினால் முக்கிய அறிக்கை வெளியீடு
நாட்டில் எதிர்வரும் 9 ஆம் திகதி மாபெரும் மக்கள் பேரெழுச்சி போராட்டம் ஒன்று இடம்பெற உள்ளது.
இந்த போராட்டம் குறித்து காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் இன்று(05) ஊடக சந்திப்பொன்றை நடாத்தியுள்ளனர்.
இந்த ஊடக சந்திப்பானது காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இதன்போது நடக்கவிருக்கும் போராட்டத்திற்கான செயற்திட்டம் தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றையும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் வெளியிட்டுள்ளனர்.
Post a Comment