Header Ads



சிகிச்சைக்காகச் சென்ற அதிகாரி, சிறை பிடிப்பு - ஏன் தெரியுமா..?


சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்குச் சென்ற மாத்தறை பிரதேசசபையின் பொது செயலாளர் ஒருவர், அந்த வைத்தியசாலை பணியாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று பதிவாகியுள்ளது.

மாத்தறை பிரதேசசபையின் பொதுசெயலாளரான கௌசல்யா குமாரியே இவ்வாறு வைத்தியசாலை பணியாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டதுடன், பின்னர் பொலிஸாரால் அவர் மீட்கப்பட்டு, வேறொரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமக்கு நேற்றைய தினம் போதியளவு எரிபொருள் கிடைக்கவில்லை என தெரிவித்தே, வைத்தியசாலை பணியாளர்களால் குறித்த அதிகாரி சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.