மின்சாரத்தை உற்பத்திச் செய்வதற்கு போதுமான அளவு எரிபொருள்கள் மற்றும் நீர் இன்மையால், மின்வெட்டு மூன்று மணிநேரம் அமுல்படுத்தப்படும்.இந்த நடைமுறை நாளை (27) முதல் ஜூலை 3 ஆம் திகதி வரைக்கும் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment