Header Ads



தேம்பித் தேம்பி உரையாற்றிய நசீர் Mp - ஸதக்கா செய்யவும் அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறதாம் (Video)


 அரசியலே வேண்டாம் என்ற நிலைக்கு இன்று தாம் தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் இன்று 17.05.2022 உரையாற்றிய அவர், தாம், மூவின மக்களுக்கும் இனபேதமின்றி செயற்பட்டபோதும் தமது அலுவலகம் எரியூட்டப்பட்டதாக குறிப்பிட்டார்.

தாம் மக்களுக்கு சேவை செய்தபோதும், எவ்வித தனிப்பட்ட பயன்களையும் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.



1 comment:

  1. You built the school and hospital with your money or with public money???

    ReplyDelete

Powered by Blogger.