Header Ads



பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை - இராஜினாமா கடிதத்தில் பிரதமர் கையொப்பமிடவும் இல்லை


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுத்தலுக்கு அமைய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்து இராஜினாமா கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவித்திருந்தன.

எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற விசேட  அமைச்சரவைக் கூட்டத்தில்  அவ்வாறான  எந்தக் கோரிக்கையும் ஜனாதிபதியால் விடுக்கப்படவில்லை என்றும், இராஜினாமா கடிதத்தில்  பிரதமர் கையொப்பம்  இடவில்லை என்றும் பிரதமர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது

No comments

Powered by Blogger.