Header Ads



நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருள் கோரி மக்கள் போராட்டம்


பொரளை – மருதானை வீதியில் ஆனந்த கல்லூரிக்கு முன்பாக கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எரிபொருள் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதன் காரணமாக இவ்வாறு நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் கொழும்பு - நீர்கொழும்பு வீதியும் பாதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கோரி மக்கள் இந்த பகுதியிலும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.