Header Ads



செல்பி அடித்து, போதிமரத்தில் வழிபட்ட பிரதமர் - ஊ சத்தமிட்டு எதிர்த்த மக்கள் (வீடியோ)


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (08) அனுராதபுரத்திலுள்ள ஜய ஸ்ரீ மஹா போதி மரத்தில் வழிபட்டு ஆசி பெற்றார்.

ஜய ஸ்ரீ மஹா போதிக்கு முன்பாக சமய வழிபாடுகளை மேற்கொண்ட இ பிரதமர் ருவன்வெலி ஸ்தூபியில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அநுராதபுரத்தில் பிரதமரின் சமய அனுஷ்டானங்களின் போதுஇ ​​விகாரைகளை தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் பிரதமரை அணுகி சுமுகமான உரையாடலில் ஈடுபட்டனர்.

No comments

Powered by Blogger.