Header Ads



பிரதி சபாநாயகர் பதவியை, மீண்டும் இராஜினாமா செய்த சியம்பலாபிட்டிய - ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார்


ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுமதிப்பிவைத்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (05) அவர் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை 24 மணித்தியாலத்தில் மீண்டும் இராஜினாமா செய்துள்ளார்.

1 comment:

  1. Joker. but, unveild the drama gang's hypocricy...???

    ReplyDelete

Powered by Blogger.