Header Ads



காலிமுகத் திடல் போராட்டம் உற்சாகத்துடன் வீரியம் பெறுகிறது - செவ்வாய்கிழமை இரவு நடந்தது என்ன.._? (வீடியோ)


ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டுமெனவும், அரசாங்கம் பதவி விலக கூறியும் கொழும்பு காலிமுகத் திடலுக்கு அருகில் ஜனாதிபதி செயலகம் முன் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

செவ்வாய்கிழமை இரவு 26 ஆம் திகதியும் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றுகூடி கோத்தவே வீட்டுக்குப் போன கோசம் எழுப்பினர்.


No comments

Powered by Blogger.