Header Ads



மஸ்ஜித்துல் அக்ஸாவிற்கு அலை அலையாக திரண்ட மக்கள் - இஸ்ரேலிய நுழைவுக் கட்டுப்பாடுகளை மீறி தொழுகை (படங்கள்)



புனித ரமலான் நோன்பின் 27 ஆம் இரவு இன்றாகும். ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேமில் உள்ள புனித சூஅல்அக்ஸா மசூதியில் சுமார் 250,000 வழிபாட்டாளர்கள்  தராவீஹ் தொழுகையில் பங்கேற்றுள்ளனர்

ஆக்கிரமிக்கப்பட்ட சூஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குள் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம் வழிபாட்டாளர்கள் தராவீஹ் தொழுகையை இஸ்ரேலிய நுழைவு கட்டுப்பாடுகளை மீறி நடத்தியமை குறிப்பிடத்தக்கது.





No comments

Powered by Blogger.