Header Ads



நோன்பு நோற்றார் ஜெயசூர்யா - மூத்த வைத்தியர் பேராசிரியர் அர்ஜுன சில்வாவும் இணைந்து கொண்டார்


முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சனத் ஜெயசூர்யா ஒவ்வொரு வருடமும் புனித ரமழான் மாத நோன்பு நோற்று வருகின்றார். 

இந்த வருடமும் (2022) அவர் நோன்பு பிடித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தனது இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து ரமழானுக்காக சில நாட்கள் நோன்பு நோற்பதாக ஜெயசூரிய கடந்த ஆண்டு வழங்கிய பேட்டி ஒன்றின் போது குறிப்பிட்டிருந்தார்.

மூத்த வைத்தியர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வாவும் இந்த வருடம் சனத் ஜெயசூர்யாவுடன் இணைந்து சுமார் 14 மணித்தியாலம் நோன்பு நோற்றுள்ளதாக கூறப்படுகிறது

No comments

Powered by Blogger.