Header Ads



குவைத்தில் உள்ள இலங்கை, தூதரகத்தின் அறிவிப்பு


அன்பான வேண்டுகோள்,

வீசா மற்றும் கடவுச்சீட்டின்றி இருப்பவர்களைப் பதிவு செய்தல்  மற்றும்  தற்காலிக கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பான எந்த  நடவடிக்கைகளையும் தூதுரகம்    இதுவரை ஆரம்பிக்கவில்லை. 

எனவே இது தொடர்பில் தூதரகத்தின்  மறு அறிவித்தல் வரும் வரை தூதரகத்துக்கு வருகை தருவதனால் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ந்து   கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

No comments

Powered by Blogger.