Header Ads



ஹிஜாஸ் தொடர்பில் ஆட்சேபங்கள் இருப்பின், ஒரு வாரத்துக்குள் முன்வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு


சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில், உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபங்கள் இருப்பின் அதனை ஒரு வாரத்துக்குள் முன்வைக்குமாறு உயர் நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கும் பதில் பொலிஸ் மா அதிபருக்கும் உத்தரவிட்டது.

No comments

Powered by Blogger.