சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில், உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபங்கள் இருப்பின் அதனை ஒரு வாரத்துக்குள் முன்வைக்குமாறு உயர் நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கும் பதில் பொலிஸ் மா அதிபருக்கும் உத்தரவிட்டது.
Post a Comment