Header Ads



15 வருடங்களுக்கு முன் மகிந்தவின் குடும்பத்தினர் (அன்றும், இன்றும்)



பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆம் ஆண்டு ஒரே இடத்தில் எடுத்துக்கொண்ட இரண்டு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இந்த புகைப்படங்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

2005 ஆம் ஆண்டு தனிநபர்களாக இருந்த மகிந்த ராஜபக்ச தம்பதியினரின் மூன்று புதல்வர்களும் தற்போது திருமணம் செய்துக்கொண்டு குடும்பஸ்தர்களாக மாறியுள்ளனர்.

பிரசன்ன ஹேன்நாயக்க என்பவர் இந்த இரண்டு புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.

1 comment:

  1. என்னமோ ராஜ பரம்பரை நினைப்பு... எல்லாம் மக்கள் பணத்தை
    கொள்ளையடித்த தால்தான் இந்த சிறப்பு... ஊதியம் மற்றும் பெற்று வாழ்ந்திருந்தால் இவர்களுக்கு ஏது பொழப்பு....

    ReplyDelete

Powered by Blogger.