Header Ads



மகிந்தவின் கட்டளைக்கிணங்கவே, அலரி மாளிகையில் ரணில் தங்கியிருப்பு

மஹிந்த ராஜபக்ஸவின் அனுமதி மற்றும் கட்டளைகளுடனேயே ரணில் விக்ரமசிங்க அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி இன்று கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போதே பிமல் ரத்நாயக்க இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

2 comments:

  1. இருவரும் பெரிய கள்வர்களே. ஒரு கள்ளனையூம் நம்ப முடியாது .

    ReplyDelete
  2. Its TRUE. During Mr. Mahinda's time he protected Mr. Ranil by giving more protection and more facilities.

    When was Mr. Ranil in Power he Protect and Protecting Mr. Mahinda.
    This is the Fate of Unlucky SriLanka...
    They are all Political Criminals & Culprits.

    ReplyDelete

Powered by Blogger.