'ஆபத்து ஏற்பட்டுள்ளது' - சபாநாயகர் விடுத்துள்ள, விசேட அறிக்கை
“நாட்டின் அரசியல் நெருக்கடியால் சமூக ,பொருளாதார நிலைமைகள் மோசமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்த ஜனாதிபதி உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் உடனடியாக முன்வரவேண்டும். பாராளுமன்ற சம்பிரதாயங்களின் அடிப்படையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நான் என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன்.”
சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கை !
Post a Comment