பேருவளையில் நடைபெற்ற முஸ்லிம் திருமண வீட்டு நிகழ்வொன்று மகிந்தவும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளார். இதன்போது படங்களும் பிடிக்கப்பட்டுள்ளன. அந்தப் புகைப்படங்களும் எமது இணையத்திற்கு கிடைத்தன. இருந்தபோதும் இங்கு தவிர்க்கப்படுகின்றன.
சரி அதுவெல்லாம் விடுங்கடப்பா அது ஒருவரின் தனியுரிமை(Personal priveticy).எங்களுக்கும் உங்களுக்கும் சிலர் நண்பராக இருக்கவும் கூடும் அதே போல சிலருக்கு எதிரியாகவும் இருக்கலாம்.
I also saw it. it spreading all over the world through social media.but he was sitting beside with bride in isthad. I dont know how the parents and bride groom allow a 3rd person beside to sit with bride?
போட்டோவை போடாமைக்கு நன்றி ; மாறாக சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது ......மஹிந்தவுக்கு ,பேருவளை அலுத்காம முஸ்லீம் தனவந்தவர்களுடன் , நெருங்கிய தொடர்பு இருப்பதாக அறிய முடிகிறது , இருந்தாலும் , அவரது ஆட்சியில் , இவர்கள் கடுமையாக ,தாக்கப்பட்டதும் , சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டபோதும் மஹிந்த உரிய வேளையில் நடவடிக்கை எடுக்க தவறியமை யும் பெருத்த சந்தேகத்தை உண்டுபண்ணியது , காயம் ஆறியது ,,, வடு மறையாது
UTTER SHAME... he was sitting in the throne with the BRIDE, As well. If i can upload those photos here... This shameful sight could be seen..
ReplyDeleteசரி அதுவெல்லாம் விடுங்கடப்பா அது ஒருவரின் தனியுரிமை(Personal priveticy).எங்களுக்கும் உங்களுக்கும் சிலர் நண்பராக இருக்கவும் கூடும் அதே போல சிலருக்கு எதிரியாகவும் இருக்கலாம்.
ReplyDeleteஅல்லாஹ் பாதுகாக்கெட்டும்
ReplyDeleteI also saw it. it spreading all over the world through social media.but he was sitting beside with bride in isthad. I dont know how the parents and bride groom allow a 3rd person beside to sit with bride?
ReplyDeletehhh anda foto watsup vanduvittadu
ReplyDeleteஎமக்கு எல்லொரும் தேவை
ReplyDeleteபோட்டோவை போடாமைக்கு நன்றி ; மாறாக சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது ......மஹிந்தவுக்கு ,பேருவளை அலுத்காம முஸ்லீம் தனவந்தவர்களுடன் , நெருங்கிய தொடர்பு இருப்பதாக அறிய முடிகிறது , இருந்தாலும் , அவரது ஆட்சியில் , இவர்கள் கடுமையாக ,தாக்கப்பட்டதும் , சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டபோதும் மஹிந்த உரிய வேளையில் நடவடிக்கை எடுக்க தவறியமை யும் பெருத்த சந்தேகத்தை உண்டுபண்ணியது , காயம் ஆறியது ,,, வடு மறையாது
ReplyDeleteThrow the first stone if you have never done a Sin. Allah is watching us all.
ReplyDelete