Header Ads



பாராளுமன்றத்தில் இலத்திரனியல், வாக்கெடுப்பு நடைபெறுகிறது

ஜேவிபி, மற்றும் ஐதேகவின் கோரிக்கையை அடுத்து, தெரிவுக் குழு உறுப்பினர்களின் நியமனம் தொடர்பாக, இலத்திரனியல் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

ஆளும்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ள நிலையில் இந்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

No comments

Powered by Blogger.