ஜேவிபி, மற்றும் ஐதேகவின் கோரிக்கையை அடுத்து, தெரிவுக் குழு உறுப்பினர்களின் நியமனம் தொடர்பாக, இலத்திரனியல் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.
ஆளும்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ள நிலையில் இந்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
Post a Comment