மகிந்த அணி, பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறியது
நாடாளுமன்றத்தில் தமக்கே பெரும்பான்மை பலம் உள்ளதாகவும், தமக்கு தெரிவுக்குழுவில் 7 ஆசனங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, நாடாளுமன்றத்தில் வாதிட்டார்.சபாநாயகரின் முடிவுக்கு அவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், அவர் ஐதேகவின் சார்பாக செயற்படுவதாகவும் குற்றம்சாட்டினால் இதனால் சபையில் குழப்பம் ஏற்பட்டது. ஐதேக தரப்பில் இருந்து கூச்சல் எழுப்பப்பட்டது.தினேஸ் குணவர்த்தன உரையாற்றிய முடிந்ததும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் பலர் சபையை விட்டு வெளியேறினர்.
Post a Comment