கடந்த 3 பாராளுமன்ற ஆமர்வுகளிலும் 3 ஆவது வரிசையில் அமர்ந்திருந்த ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (23) வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வுகளில் இருந்து மகிந்த தரப்பு எம்.பி.க்கள் வெளியேற ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க் கட்சியின் முன்வரிசையில் வந்து அமர்ந்துள்ளார்.
Post a Comment