Header Ads



மகிந்த அணி வெளியேற, முன்வரிசைக்கு வந்த ரணில்

கடந்த 3 பாராளுமன்ற ஆமர்வுகளிலும் 3 ஆவது வரிசையில் அமர்ந்திருந்த ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (23) வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வுகளில் இருந்து மகிந்த தரப்பு எம்.பி.க்கள் வெளியேற ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க் கட்சியின் முன்வரிசையில் வந்து அமர்ந்துள்ளார்.

No comments

Powered by Blogger.