உள்ளுராட்சி தேர்தல், முதலாவது படுகொலை - மர்சூக் சியாம் உயிர் போனது
உள்ளுராட்சி தேர்தல் வேட்புமனு முடிந்து முதலாவது படுகொலை சம்பவம் அம்பாறை இறக்காமத்தில் நடந்துள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் இறக்காமம்இ வரிப்பத்தான்சேனை ஹோட்டல் ஒன்றினுள் இடம்பெற்ற வாய்த்தகர்க்கம் கைகலப்பாக மாறி உயிர்க்கொலையில் முடிந்துள்ளது.
உயிரிழந்தவர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மர்சூக் சியாம் ஆவார்.
இவர் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் அவர்களின் உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது
Can we say this pee sabeel, instead of fee sabeelillah
ReplyDeleteஒருவரை கொன.றவர் முழு மனிதசமுதாயத்தையும் கொன்றவராவார்
ReplyDeleteaarampame ippadi...
ReplyDelete