பௌத்த வன்முறையை, நேரடியாகக் கண்ட ஐ.நா. அதிகாரிகள்
கொழும்பில் ஐ.நா. பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோஹின்யர்கள் பௌத்த இனவாத வன்முறையை இன்று -26- நேரடியாக கண்டுகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் பௌத்த இனவாத கும்பலினால் அப்பாவி ரோஹின்யர்களுக்கு எதிராக தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அச்சமயத்தில் ஐ.நா. அதிகாரிகளும் அங்கிருந்துள்ளனர்.
பௌத்த இனவாதிகள் ஐ.நா. அதிகாரிகளையும் தூசித்துள்ளனர்.
பௌத்த இனவாத கும்பலின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட ஐ.நா. அதிகாரிகள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு தமது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியதாகவும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது.
பெளத்த பெளத்த சிங்கள சிங்கள இன்ஷா அல்லாஹ் கொஞ்ஞம் பொருங்கடா தீர்வு கூடிய சீக்கிரம் வந்தடையும்
ReplyDelete