பெளத்த பயங்கரவாதிகளின் நரவேட்டையில் உயிர் பிழைத்தவர்களுக்கு, பங்களாதேஷ் இளைஞர்கள் உதவி
மியான்மரில் பெளத்த பயங்கரவாதிகளின் நரவேட்டையில் உயிர் பிழைத்த முஸ்லிம்கள் குழந்தைகளுடன் பங்களாதேஷ் எல்லையில் பரிதவித்து வருவதால் அவர்களுக்கு பங்களாதேஷிலுள்ள இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் எல்லைக்கு சென்று உணவு வழங்கி வருகின்றனர்.
சொந்தம், பந்தமென்று எந்த உறவும் இல்லாத நிலையிலும் உலகின் எந்த மூளையில் ஒரு முஸ்லிம் பாதிக்கப்பட்டாலும் அவனுக்காக ஏதோ ஒரு மூளையில் இன்னொரு முஸ்லிம் கண்ணீர் சிந்தி வருகிறான்.
இது எப்படி சாத்தியமாகிறது ?
அனைவரும் ஒரே இறைவனை வணங்குவதால் சாத்தியமாகிறது.
அல்ஹம்துலில்லாஹ்...
Alhamthulillah
ReplyDeleteஒரு முஸ்லீம் நாடு பர்மா முஸ்லிம்களை பற்றி முன்னின்று பேசி ஒரு முடிவு எடுக்கிறயில்லையே .சும்மா அறிக்கை மட்டும் விட்டு அதோடு முடிஞ்சாட்டி .
ReplyDelete