மோடி அரசுக்கு, முஸ்லிம் லீக் கண்டனம்..!
உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியா கடைப்பிடிக்க வேண்டிய சர்வதேச நெறிமுறைகளில் மிக முக்கியமான ஒரு அம்சம் தான் அகதிகளுக்கு தஞ்சம் அளிப்பது.
அதன்படி கடந்த காங்கிரஸ் அரசு தஞ்சம் வழங்கியிருந்த 40,000 ரோஹிங்கிய முஸ்லிம்களை சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் என பெயர் சூட்டி மோடி அரசு அவர்களை மியான்மருக்கு திருப்பியனுப்ப முடிவு செய்துள்ளது.
இதனை கடுமையாக ஆட்சேபித்துள்ள முஸ்லிம் லீக், விரைவில் ஐநா அதிகாரிகளை சந்திக்க முடிவு செய்துள்ளது.
Modi is a notorious criminal. He must be hanged for the crimes against humanity in Gujarat & Kashmir.
ReplyDelete