விமலின் உண்ணாவிரதம் தொடருகிறது - வைத்திய பரிசோதனையும் நடந்தது
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வெலிக்கடை சிறைச்சாலையில் ஆரம்பித்த ஆரம்பித்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் இன்று 4 ஆவது நாளாக தொடர்கிறது.
70 நாட்களுக்கு மேலாக பிணை வழங்கப்படாத காரணத்தினால் குறித்த உண்ணாவிரத போராட்டத்தை இவர் ஆரம்பித்தார்.
இவர் உணவு மற்றும் நீரை தவிர்த்துள்ள நிலையில், நேற்று வைத்தியர்கள் இவரை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியமை குறிப்பிடத்தக்கது..
கடந்த ஆட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில், இவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
உனக்கான தண்டனை மரண தண்டனையாக இருக்கணும் என்று சொல்லவருகிறாயா?
ReplyDeleteHe is not a good poilititian. So let him suffer
ReplyDelete