Header Ads



மகன் வீரமரணம், இஸ்லாத்தை தழுவிய மீனாட்சி


கேரள மாநிலம் திருரங்காடியைச் சார்ந்த அனில்குமார் என்ற 32 வயது இளைஞர் 6 மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவி தனது பெயரை ஃபைஸல் என்று மாற்றிக்கொண்டார்.


அதனை தொடர்ந்து நவம்பர் மாதம் 17 ஆம் தேதி அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் இஸ்லாத்தை ஏற்றனர்.

இந்நிலையில் நவம்பர் 19 அன்று அதிகாலை தனது மனைவியின் பெற்றோரை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வருவதற்காக ஆட்டோவில் சென்ற ஃபைஸலை மர்ம நபர்கள் வெட்டி படுகொலைச் செய்தனர்

அப்பகுதியில் ஃபஜ்ர் தொழுகைக்கு சென்றவர்கள் மரணித்த நிலையில் கிடந்த ஃபைஸலின் உடலைக் கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்

இந்த கொலையை செய்தவர்கள் இந்துதுவ பயங்கரவாதிகள் என்பது உறுதி செய்ய பட்டு விட்டது

இந்துதுவ பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தனது மகன் ஏற்று கொண்ட அதே மார்கத்தை தாமும் ஏற்று கொள்வதாக பைஸலின் தாயார் மீனாட்சி அறிவத்திருக்கிறார் 
தனது பெயரையும் ஜமீல என்று மாற்றி கொண்டிருக்கிறார்

7 comments:

  1. மாஷாஅல்லாஹ்...
    நம்அனைவருக்கும் இறைவன் உறூதியான இறைநம்பிக்கயை தருவானாக... ஆமீன்...

    ReplyDelete
  2. What is called HUMAN RIGHTS ? Every one has their rights to follow their choice.

    Why the HINDU can not tolarate his Choice of accepting a religion as his way of life.

    What right ONE has to FORCE another one choice. This is called Human right of INDIAN Hundu Racist groups. MODI government playing in colleboration with ISRAEL.

    ISRAEL is creating more enemy around the world.. Wait for your time soon, if you do not stop this hate vegetation against Muslims around the world.

    We respect there are Hundus who respect the rights of other people

    ReplyDelete
  3. யா அல்லாஹ், சகோதரி ஜமீலா அவர்களுக்கும், அவரது மனைவி, பிள்ளைகளுக்கும் மனவுறுதியையும், அமைதியையும் கொடுத்தருள்வாயாக.

    ReplyDelete
  4. நபி(ஸல்) அவா்களுடைய காலத்திலும் யாசிா் (றழி) அவா்களுடைய குடும்பத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டது. அப்போது நபியவா்கள் யாசிாின் குடும்பத்தினரே பொறுமயைாக இருங்கள் அல்லாஹ் உங்களுக்கு சுவனம் தருவதாக வாக்களித்துள்ளான் என்றாா்கள்.அதனையே நான்சகோதாி மீனாட்சிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். சகோதாியே பொறுமையாக இருங்கள் உங்கள் நல்ல நோக்கத்திற்காக கட்டாயம் அல்லாஹ் சுவனத்தைத் தருவான்.

    ReplyDelete
  5. May Allah grant them highest rank in jannathul Firdouse...Aameen.

    ReplyDelete
  6. Ya Allah bestow Jannathul Firdouse to this martyr brother Faisal and bolster his entire family with the immaculate Islam until their last breathe.

    Modi and his hindu puppets are digging their grave. Countdown has already started.

    ReplyDelete

Powered by Blogger.