Header Ads



நான் கைது செய்யப்பட்டாலும், நீங்கள் தயாராக இருங்கள்...!

நான் இன்று (04) கைது செய்யப்பட்டாலும் எமது புனிதமான பௌத்த மதத்தின் பெருமையையும் புனிதத்தையும் காக்க நீங்கள் தயாராக இருங்கள்.

எனக்கு தற்பொழுது தொலைபேசியின் ஊடாக பல அழைப்புகள் வந்தன. மகாநாயக்கர்கள் கூட. தற்போதும் பாதுகாப்புத் தரப்பினர் உங்கள் முன் இப்பயணத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

பெண்மைத்தனமான தமிழர்களுக்காகவும், முஸ்லிம்களுக்காகவும் எமது வீரம் கொண்ட படைவீரர்களை பெண்களாக்கி வைத்துள்ளது இந்த நல்லிணக்க அரசு.

இது எமக்கு கதிர்காம யாத்திரை போன்று புனிதமானது. வீதியில் யாருக்கும் கேலி செய்து செல்ல வேண்டாம். இவர்களில் பலர் அப்பாவிகள்.

உண்மையான புலிகள் பௌத்த மதத்தை அழிக்க அங்கு இருக்கிறார்கள். எம்மில் பலர் குழப்பகரமான முறையில் புகைப்படம் எடுத்து தரவேற்றியுள்ளீர்கள்.

சிங்களவர்களை சிங்களவர்களாகிய நீங்களே காட்டிக் கொடுக்காதீர்கள். யாரும் புகைப்படம் எடுக்க வேண்டாம்.

நாளை நம் யாத்திரை தொடரும். என புணானை விகாரையில் நேற்று (03) இரவு விருந்துபசாரத்துக்கு முன் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று புணானை பகுதியில் பொதுபல சேனா குழுக்களின் அடாவடித்தனத்தினால் போக்குவரத்து செய்த பிரயாணிகளில் குழந்தைகள் தொடக்கம் நோயாளிகள் வரை பலர் சுமார் 6 மணித்தியாலங்கள் வரை போக்குவரத்து தடையினால் பெரும் சிரமப்பட்டதாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

7 comments:

  1. உங்கள் இறுதிப்பயணம் மிகக் கேவலமாக அமயட்டும்...

    முதலில் உங்களை ஆண்மயுள்ளவராக்க முயற்சியுங்கள்,
    நாங்கள் ஆண்மையை நேரியவிதத்தில் பயன்படுத்திக்கொண்டுள்ளோம், அதற்கு 2050இல் இலங்கை இஸ்லாமிய நாடாகிவிடும்என நீர் பயந்துசாவதே ஆதாரம்.... இன்ஷாஅல்லாஹ்...

    ReplyDelete
  2. இன்ஷா அல்லாஹ் நாரே தக்பிர்

    ReplyDelete
  3. He is telling very big borru. Don't believe this Janasara

    ReplyDelete
  4. முஸ்லிம்களுக்கு எதிராக பதிவிடும் வீடியோக்களை புறகணிப்போம், அவனுக்களின் fb யை block பண்ணுவோம்,
    காசு தேடி அலையும் தனி மனிதனுக்கு விளம்பரம் கொடுத்து உச்சாகப்படுத்தும் எமது முஸ்லிம்களே! மாற்று வழியை உபயோகிங்கள், எங்களது மீடியா ஜும்மா அல்லது ஏனைய தொழுகைகளில் பரிமாறிக்கொள்வோம் அலாட்டாக இருப்போம், முடியுமான வரை இஸ்லாம் என்றால் என்ன , இஸ்லாம் சொல்லக்கூடிய வாழ்க்கை என்ன, என்று தாவா செய்வதுடன் எமது வாழ்க்கையில் காட்டுவோம். கோழைகளாகவும் நாம் இருக்க கூடாது இஸ்லாம் வழி காட்டும் வீரர்களாக இருப்போம் வர முன்பு வதந்தி பரப்பாது,வந்துவிட்டால் புறமுதுகு காட்டாது வீர மரணத்தை எதிர்கொள்பவர்கள் என்பதை அவர்களுக்கு அறிவுறுத்துவோம்

    ReplyDelete
  5. எம் சமுதாயம் தானே அவனுக்கு எம்மில் உள்ள குறைகளைக் காட்டிக் கொடுத்தார்கள் ,அதனால் தான் அல்லாஹ் சோதனைத் திருப்பிவிட்டுள்ளான்,மனச்சாட்சி சொல்லும்

    ReplyDelete
  6. முன்னைய அரசும் இந்த அரசும் இணைந்து கூட்டு வியாபாரம் பண்ணுகின்றனர்!

    ReplyDelete
  7. பிரஸாத்துக்கு நடந்தது தான் உங்களுக்கும் நடக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.