வட - கிழக்கு இணைப்புக்கு இணக்கம் என பரப்படும் செய்தியில் உண்மையில்லை - ஹக்கீம்
வட - கிழக்கு இணைப்பு தொடர்பில் மு.கா. தலைமையின் வி இணக்கம் தெரிவித்து விட்டது என்ற பாங்கில் பரப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று அதற்கு ஆப்பு வைத்தார் அமைச்சர் ரவூப் ஹக்கீம். இந்த நாடு பிரிக்கப்பட மாட்டாது என்றும் இf;F ன்று (29) அவர் கண்டியில் திட்டவட்டமாக கூறினார்.
He did not tell until now SLMC will not support for north east merger ? It is just a maluppal
ReplyDeleteஇணக்கம் தெரிவிக்க இவர்யார்?
ReplyDeleteWe must agree for merger or not
Deleteநீங்க மாறவேமாட்டிங்க என்பதால் இருப்பதே இருக்கட்டும் மாற்றமின்றி.
Deleteவட - கிழக்கு இணைப்பு தொடர்பில் மு.கா. தலைமை இணக்கம் தெரிவித்து விட்டது என்ற செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று கூறியுள்ளாரே தவிர இணைப்பு தொடர்பான திட்டவட்டமான நிலைப்பாடு பற்றி எதுவும் இன்னும் கூறவில்லை. இந்த நாடு பிரிக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளது போன்று வட கிழக்கு இணைப்புக்கு மு.கா துணை போகாது என்று கூறுவதில் என்ன பிரச்சினை?
ReplyDeleteஅப்போ எதுலே காக்கா உண்மை அது சொல்லுங்க காக்கா நாங்கள் விளங்கிக் கொள்ள உன்னை கடுமையாக எச்சரிக்கின்றோம்,நீ எங்களை பேக்கூட்டமாக நினை்க்க வேண்டாம்
ReplyDelete