Header Ads



மஹியங்கனையில் பதற்றநிலை

மஹியங்கனையில் -23- ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக பதற்ற நிலை தோன்றியுள்ளது.

வாகனங்கள் மறிக்கப்பட்டு, வீதிகள் அடைக்கப்பட்டு இந்த சில பொது மக்களும், பௌத்த தேரர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்வதன் காரணமாகவே இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹி­யங்­க­னையில் பௌத்த கொடி எரிக்­கப்­பட்­ட­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து சுவ­ரொட்­டிகள் ஒட்­டி­யமை, வர்த்­தக நிலை­யங்­களை மூடு­வ­தற்கு உத்­த­ரவு பிறப்­பித்­தமை ஆகிய குற்­றங்­களின் பேரில் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு தற்­போது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பெரும்­பான்மை இனத்­தவர் இரு­வரின் விடு­த­லையை வலி­யு­றுத்தியே இந்த நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

1 comment:

  1. A people friendly government should not be dragged into
    troubleshooting in anybody's favour and at the same we
    need to keep in mind that justice has to deliver its
    verdict to the innocent and not in favour of the guilty.
    So , be careful not to fall on the side of guilty !

    ReplyDelete

Powered by Blogger.