ஞானசாரருக்கு எதிராக, மீண்டும் பொலிஸில் முறைப்பாடு
-AAM. அன்ஸிர்-
பொதுபல சேனா செய்லாளர் ஞானசாரருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய தீர்மானிக்கபட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனத்தின் செயலாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான சிராஸ் நூர்தீன் சற்றுமுன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.
பொதுபல சேனா செய்லாளர் ஞானசாரருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய தீர்மானிக்கபட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனத்தின் செயலாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான சிராஸ் நூர்தீன் சற்றுமுன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.
பொலிஸ்மா அதிபருக்கு இதுகுறித்து முறையிடுவதற்காக கடிதம் ஒன்று தயார் படுத்தப்படுகிறது. மிகவிரைவில் அந்தக்கடிதம் அனுப்பப்படும்.
மேற்கொண்டு இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க தாம் தயாராகிவருவதாகவும் சிராஸ் நூர்தீன் மேலும் தெரிவித்தார்.
Dear siras Allah bless you ever.
ReplyDeleteசபாஷ்...சட்டபூர்வமாக அனுகுவதே சரியான முடிவு.
ReplyDelete