முஸம்மிலுக்கு 4 ஆம் திகதிவரை விளக்கமறியல்
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹமட் முஸம்மிலை எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஊடகப்பேச்சாளருமான முஹமட் முஸம்மில், பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று ஆஜராகியிருந்தவேளை கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஊடகப்பேச்சாளருமான முஹமட் முஸம்மில், பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று ஆஜராகியிருந்தவேளை கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Who is next? His boss?
ReplyDeleteAl Hamdulillah...
ReplyDelete"Paramasivan kaluththilirunthu paambu keyttazu garuda sowkyama ?
ReplyDeleteYaarum irukkumidaththil irunthukondal ellaam sowkyamey
garudan sonnazu azil arththam ullazu ."
Muzammil ku muzammilin sariyaana netthiyadi
Deleteதெளிவான முனாபிக். கடந்த காலம் சான்று. பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட போது இவன் ஊடகங்களில் பேசியவை நினைவில் வருகின்றது.
ReplyDeleteகௌரவம் மிகுந்த நீதிபதி அவர்களே இவனை விடக்கூடாது அங்கே வைத்து நொங்கி உண்மையை எடுத்துஒரு 20 வருடம் உள்ளே போடுங்கள்
ReplyDeleteplease arrange execution for him
ReplyDelete