நசீர் அஹ்மட் விவகாரம் - பிரதமர் ரணில், இராணுவத்துடன் பேச்சு
கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இன்றைய தினம் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அண்மையில் திருகோணமலை சம்பூரில் கடற்படை உயரதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் திட்டியிருந்தார். இந்த சம்பவம் குறித்து பிரதமர் படையதிகாரிகளுடன் பேசியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் திருகோணமலை சம்பூரில் கடற்படை உயரதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் திட்டியிருந்தார். இந்த சம்பவம் குறித்து பிரதமர் படையதிகாரிகளுடன் பேசியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
Post a Comment