தவ்ஹீத் ஜமாஅத்திற்கான நிவாரண நிதி, ஒரு கோடியை தாண்டியது
தவ்ஹீத் ஜமாஅத்தின் வெள்ள நிவாரணப் பணிக்காக மக்கள் வழங்கி வரும் நன்கொடை – இதுவரை - ஒரு கோடியைத் தாண்டியது.
பொருளாக கிடைத்தவை 20 இலட்சங்களுக்கும் மேல் -அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்
குறிப்பு:
நிவாரண மற்றும் துப்பரவுப் பணிகள் முழுமையாக நிறைவுற்ற பின் அனைத்துக்கும் உரிய துள்ளியமான கணக்குகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும். – இன்ஷா அல்லாஹ்.
-தேசிய தலைமையகம்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)
Alhamdullillah..SLTJ will get more fund and help inshallah
ReplyDelete