Header Ads



நன்றி மறக்காத ரணில் - சஜித்தை சீனாவுக்கு அழைத்துச்சென்றார்


பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவை சீனாவுக்கு அழைத்துச் சென்ற காரணம் தெரியவந்துள்ளது.

சீனாவில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரியவந்துள்ளது.

சஜித் பிரேமதாசவின் தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவே தன்னை முதலில் சீனாவுக்கு அழைத்து வந்ததாக பிரதமர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தற்போதைய பிரதமரான தான் முன்னாள் ஜனாதிபதியின் புதுல்வரை இரண்டு முறை சீனாவுக்கு அழைத்து வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


No comments

Powered by Blogger.