Header Ads



"ஓய்வு நேரங்களும் மறுமை விசாரணையும்" சொற்பொழிவு

கத்தார், ஸினாஈயாவில் நாளை புதன் மாலை 7:30 யிலிருந்து 8:30 வரை ஓர் மார்க்க சொற்பொழிவு நிகழ்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அஷ்ஷேக். முர்ஷித் அப்பாஸி அவர்கள் இந்நிகழ்வில் "ஓய்வு நேரங்களும் மறுமை விசாரணையும்" என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.
அணைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

ஶ்ரீ லங்கா அழைப்பு மையம் கத்தார்
SLDC Qatar


No comments

Powered by Blogger.