Header Ads



ஜமாளிய நகர மக்களின் முறைப்பாடு - அதிகாரிகள் செவிமடுப்பார்களா..?

-றபாய்தீன்பாபு ஏ.லத்திப்-                                               

திருகோணமலை ஏகாம்பரம் வீ ஜமாளியா நகரில் அமைக்கப்பட்டிருக்கின்ற ஆளமான வடிகாண்களுக்கு நீண்ட காலமாக மூடிகள் இடாமல் காணப்படுகிறது.

இதனால் அவ்வீதியால் பயணிக்கும் பாதசாரிகளும்,கால்நடைகளும் ஆளமான வடிகாணுக்குள் விழுந்து  பல்வேறு வீதி விபத்துக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்விடயம் சம்மந்தமாக பெருந்தெருக்கள் வீத அபிவிருத்தி அதிகார சபை திருகோணமலை இயந்திரவியலாளருக்கு பலமுறை முறைப்பாடுகள் செய்யப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையென ஜமாளியா லவ்லேன் மக்களினால் புகார் செய்யப்படுகிறது.

No comments

Powered by Blogger.