Header Ads



நாட்டின் பெயர் 'சிங்கலே' ஆக மாற்றப்பட வேண்டும் - பொது பல சேனா

புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய நாட்டின் பெயர் 'சிங்கலே' ஆக மாற்றப்பட வேண்டும் என பொது பல சேனா யோசனை முன்வைத்துள்ளது.

கொழும்பில் இன்று -12- இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் பொது செயலாளர் முனைவர் நாத் சமரகோன் , அரசியலமைப்பின் திருத்தங்கள் மேற்கொள்ளும் போது ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக நியமித்துள்ள குழு தொடர்பாக சிக்கல்கள் நிலவுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

3 comments:

  1. சதாகே ளே நல்லா இருக்குமே

    ReplyDelete
  2. என்ன சரி வைய்ங்கடா ஒரு எங்க கைக்கு வரும் மூமீன்களே என்ரு மாத்திருவோம் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  3. Kingdom of Monkey will be fine

    ReplyDelete

Powered by Blogger.