Header Ads



முஸ்லிம்கள் அநேகர் இப்போது, மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை - மேர்வின் சில்வா

இலங்­கையில் மாடு அறுப்­பது தடை செய்­யப்­பட்டால் அதனால் பிரச்­சினை ஏற்­படும். மாடு­களின் தொகை நாட்டில் பெரு­கி­விடும் என சிலர் கூறு­கி­றார்கள்.

 மாடுகள் பெருகி இறந்தால் நிலத்­துக்கு அது சிறந்த பச­ளை­யாகப் பயன்­படும் அதனால் மாடு அறுப்­பது தடை­செய்­யப்­ப­ட­வேண்டும். என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரி­வித்தார்.

மாடுகள் அறுக்­கப்­ப­டு­வது தொடர்பில் எதிர்க்­குரல் எழுப்­பிய அவ­ரிடம் அவ­ரது நிலைப்­பாட்டில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ளதா என சிங்கள ஊடகம் ஒன்று வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில், சீனாவில் சனத்­தொகை அதி­க­ரிக்­கி­றது என்­ப­தற்­காக அங்கு மக்­களைக் கொலை செய்து புதைக்­கி­றார்­களா இல்­லையே? மாடுகள் அறுக்­கப்­ப­டா­விட்டால் மாடு­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­து­விடும்.

அதனால் மாடுகள் அறுக்­கப்­ப­டு­வது சரி­யா­னதே என நியா­யப்­ப­டுத்­து­வர்­க­ளுக்கு இதைத் தெரி­விக்க விரும்­பு­கிறேன்.

மாடுகள் இறந்தால் அவற்றை மண்­ணாக விட்­டு­வி­டுங்கள். அது சிறந்த பச­ளை­யாகும் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து ஆட்­டி­றைச்சி இறக்­கு­மதி செய்ய முடி­யு­மென்றால், செம்­மறி ஆட்­டி­றைச்சி இறக்­கு­மதி செய்ய முடி­யு­மென்றால் ஏன் மாட்­டி­றைச்சி இறக்­கு­மதி செய்ய முடி­யாது? மாட்­டி­றைச்­சிக்­க­டைக்­கா­ரர்கள் இறக்­கு­மதி செய்து இறைச்சி வியா­பாரம் செய்­யட்டும்.

மாட்­டி­றைச்சி சாப்­பி­டு­ப­வர்­க­ளுக்கு இறக்­கு­மதி செய்­யப்­பட்ட இறைச்சி சாப்­பிட வச­திகள் செய்து கொடுக்­கப்­பட வேண்டும். நானறிந்த முஸ்லிம்கள் அநேகர் இப்போது மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை. சாப்பிடுவதிலிருந்தும் தவிர்த்திருக்கிறார்கள் என்றார்.

10 comments:

  1. Ai, Mervin! Why are you now talking about beef? Is it problem to you? Or do you have idea to do the buisness via import the beefs from abroad? Or are you setup the organization for give the voice to cattle?

    ReplyDelete
  2. ஜோசியக்கார அண்ணனை ரெம்பநாளாக்கானுமே என்ருபார்த்தேன் ஆனா அடுத்த ஜோசியத்தோடு இப்படிவந்துநிப்பார் என்ரு எதிர்பார்க்கவே இல்ல

    ReplyDelete
  3. நாட்டின் ஏற்றுமதியை விட, இறக்குமதி பன்மடங்கு அதிகம். இல்லாத பொருட்களை இறக்குமதி செய்வது சரி, இருக்கின்ற பொருளையுமா இறக்குமதி செய்ய வேண்டும்?

    ReplyDelete
  4. எந்த நாட்டு அரசும் வெளிநாட்டு செலாவணியை எவ்வாறு குறைந்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கலாம் என்று யோசிக்கும்.ஆனால் இவரோ வெளிநாட்டு செலாவணியை எப்படி அதிகரிக்கலாம் என்ற யோசனையை கொண்டு வந்து இருக்குறார் இதர்க்கு பேரு வேற நாட்டுப்பற்று

    ReplyDelete
  5. Adappaviii mearvin China la manisan peruhappoda endu kudumba kattuppadu irukkuda nee solluratha partha Sri Lanka la mattukku ellam kudumba kattuppadu panni 1 kuttikku meala phoda phoda endu sollanum phola irukkadaaa

    ReplyDelete
  6. Adappaviii mearvin China la manisan peruhappoda endu kudumba kattuppadu irukkuda nee solluratha partha Sri Lanka la mattukku ellam kudumba kattuppadu panni 1 kuttikku meala phoda phoda endu sollanum phola irukkadaaa

    ReplyDelete
  7. Enappa ipadiyellam paneangalo

    ReplyDelete
  8. ஐ நா மனி உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை யை கல்யாணம் முடிப்பேன் என்று சொன்ன சர்சதேச முட்,,,,,

    ReplyDelete

Powered by Blogger.