Header Ads



பாலித்த தேவாரப் பெருமவுக்கு சத்திரசிகிச்சை


களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பாலித்த தேவாரப் பெரும கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

சூழல் பாதுகாப்பு தொடர்பாக இவர் சில நாட்களுக்கு முன்னர் சில பயனங்களை மேற்கொண்ட போது காலில் ஒரு வகையான மரத்தின் முள் ஒன்று குத்தி காலில் சீல் கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்தவே கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கபட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


2 comments:

  1. இவருக்கு விரைவில் சுகம் கிட்ட பிராத்திப்போம்

    ReplyDelete

Powered by Blogger.