Header Ads



இராணுவ முகாமில் உணவருந்துவதா என விக்னேஸ்வரன் கூற, புன்சிரிப்புடன் விடைபெற்ற மைத்திரி

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுமாறு கூறுகையில் எப்படி நான் இராணுவ முகாமுக்கு வந்து உணவருந்துவதென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறவே அதனைப் புரிந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புன்சிரிப்புடன் விடை பெற்றார். 

கிளிநொச்சியில் திங்கட்கிழமை (05) காலை நடைபெற்ற தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்த நிகழ்வில் ஜனாதிபதியும் வடக்கு முதலமைச்சரும் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.