Header Ads



ஏமாற்றப்பட்ட ஒரு முஸ்லிம், சகோதரரின் கசப்பான அனுபவம்..!

அஸ்ஸலாமு அழைக்கும்

பலரிடம் பொய் சொல்லி பணங்களை கொள்ளையடித்த ஒருவரைப் பற்றி நான் தகவல் அறிவிக்க விரும்புகின்றேன். நானும் அவரினால் ஏமாற்றப்பட்டதன் மூலம் அவரைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. அதற்கான பல ஆதாரங்களும் என்னிடம் உள்ளது .

இதனை உங்களுடைய சேவையிநூடாக மற்றவர்களுக்கு தெரியப் படுத்துவதனால் மேலும் பலரை இவரிடம் இருந்து காப்பற்ற முடியும் என்று நம்புகின்றேன்.

என்னிடம் உள்ள அணைத்து ஆதரங்களையும் உங்களுடைய செய்தியாளர்களிடம் நான் காண்பிக்க தயாராக உள்ளேன், அது மட்டும் அல்லாது அவரினால் ஏமாற்றப்பட்ட இன்னுமொருவரையும் அறிமுகம் செய்யவும் உள்ளேன்.

தயவு செய்தது அந்த நபருடைய பொய், பித்தலாட்டம், டுபாக்கூர் வேலைகளை மற்றவர்களுக்கு உங்கள் சேவையின் ஊடாக தெரியப்படுத்தி மற்றவர்களை அந்த நபரிடம் இருந்து காப்பாற்றவும் .

அவரைப் பற்றி சில தகவல் .

அந்த நபர் ஒரு முஸ்லிம் வாலிபர். இவர் தலை நகர் கொழும்பில் உள்ள எனது வீட்டுக்கு அருகாமையில் சில காலம் தங்கி இருந்ததன் மூலம் எனக் கு அறிமுகமானார். எமது முஸ்லிம் சகோதரர் என்ற அடிபடையில் நாளாந்தம் சலாம் சொல்லும் வழக்கம் அதிகமானது . அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிட்டார். அவருடைய முகம், பெயர் , தொலைபேசி இலக்கம் தவிர வெறு எந்த தகவலும் அறிந்திருக்கவில்லை.

சென்ற ரமழான் மதம் திடீர் என அவரிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது, அன்று அவர் கூறிய வார்த்தையில் (முழு விபரத்தையும் செய்தியாளரிடம் கூற முடியும்) நம்பிக்கை வைத்து பத்து இலட்ச்சததுக்கும் மேலான பணத்தை அவரிடம் கொடுத்து இன்று மூன்று மாதங்களாக ஏமாந்து கொண்டிரிகின்றேன்.

அதன் பிறகுதான் அவரைப்பறி விசாரித்ததில் அவர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள  சாய்ந்தமருது என்னும் ஊரை பிறப்பிடமாக கொண்டவர்  என்றும் கடந்த 06 வருடங்களாக இவர் தான் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றுவதாக கூறி பலரை அரச தொழில் தருவதாகவும், வெளிநாட்டு வேலைக்கான வீசாக்கள் பெற்றுத் தருவதாகவும், அரச காணிகள்  குடியிருப்ப்களை பெற்றுத் தருவதாகவும் கூறி  பல இலட்சக்கணக்கான பணங்களை வாங்கி பலரையும் ஏமற்றிக்க்கொண்டிருப்பது தெரியக்கிடைத்தது .

அவருடை பெயர், வீட்டு விலாசம், அடையாள அட்டை இலக்கம் என்பன தற்பொழுது என்னிடம் உள்ளத்து , அதனுடன் நான் பணம் அனுப்பியதற்கான பற்றுச்சீட்டுகள், வங்கி மூலம் திருப்பி அனுப்பப்பட்ட காசோலைகள்  விபரம், மற்றும் எஸ் எம் எஸ் , வாட்ஸ் அப் குறும் தகவல்களையும் உங்கள் செய்தியாளர்களிடம் காண்பிக்க தயாராக உள்ளேன் .

பணத்தை திரும்ம்ப கேட்டதற்கு, என்னை எங்கு வேணுமென்றாலும் போகட்டுமாம், எல்லாவற்றையும் அவர் முகம் கொடுக்க தயாராக உள்ளதாகவும் கூருகின்றார். மற்றும் நீதிமன்றம் சென்றால் , அவரிடம் எனக்கு திருப்பிதருவதற்ற்கு பணம் இல்லை என்றும், மதாமாதம் 10,000/- ரூபா தருவதாகவும் நீதிமன்றத்தில் கூறுவாராம்.

என்னுடைய பணம் கிடைக்க விட்டாலும் பரவாயில்லை , தயவு செய்து இனிமேலும் இவரிடம் மற்றவர்கள் ஏமாறாமல் இருக்க எல்லோருக்கும் இதனை தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

இப்படிக்கு , உங்களுடய உதவியை நாடிநிற்கும்
முகம்து சரிப்

9 comments:

  1. பெயர், முகம்,போன் நம்பர் தவிர வேறொன்றும் தெரியாத ஒருவருக்கு எவ்வாறு பத்து இலட்சம் பணம் கொடுப்பது.முஸ்லிம் என்றாலோ அல்லது வேறு மதத்தவராக இருந்தாலோ.விருமொயனால் கஷ்டப்பட்டால் மூணு நாள் சோறு கொடுக்கலாம் அல்லது ஊர் பொய் சேறு வாப்பா என்று பஸ் காசு கொடுக்கலாம்,இதுவல்லாம் தாண்டி பத்து இலட்சம் கொடுப்பது உங்களின் மடத்தனம் அல்லது நீங்கள் இதைவிட அதிகமான ஒரு பிரயோசனத்தை அடைவதற்கு ஆசைப்பட்டு இருக்கலாம்.பத்து இலட்சம் ஒரே தடவையில் கொடுத்து இருக்க மாட்டீர்கள் கொஞ்சப்பணம் கொடுக்கும்போது அடுத்த பணத்துக்கிடையில் உள்ள இடைவளியை வைத்து உங்களுக்கு புரிந்து இருக்க வேண்டும்.இப்போதைய காலத்தில் தர்மம் கொடுப்பதாக இருந்தாலும் மூன்று நனைக்கு யோசித்து கொடுக்க வேண்டியுள்ளது.நாம் கொடுக்கும் பணம் உண்மையான தர்மமாக அமையுமா என்பது தெரியாத நிலையில் உள்ளது.

    ReplyDelete
  2. இல்லை கட்டாயம் உங்களின் பணம் திருப்பிவர வேண்டும்.இவனுக்கு கட்டாயம் வாழ்க்கை பூராவும்மறக்காமல் இருக்க நல்ல பாடம் புகட்டவும் முடயுமானால் சினிமா ஸ்டைப்லில் கொஞ்சம் முயற்சி செய்யலாம் குறுகிய காலத்தில் பணம் கிடைக்கும். ஜப்பனா முஸ்லிம் இந்த செய்தியை உறுதிப்படுத்தி.இந்த கயவன்னின் முழு விலாசம்,டேல்லிபொன் நம்பர், இவன் புகைபடம் எல்லா வற்றரையும் வெளியிடவும்.

    ReplyDelete
  3. " Thittampoattu thirudura kootam thirudikkonde irukkuzu
    azachchattam poattu thadukkura koottam thaduththuk konde irukkuzu
    thirudanaap parththu thirundavittaal thiruttai olikka MUDIYAZU."

    1. Aasi Aasai Aasai Perasai.
    2. Oru maatru Inaththawaridam Indap panaththai vittiruppeergalaa?
    3. Muslimgalil thirudargal Illayenraal , Saudiyil eyn kaiyai vettugiraargal ?
    4. Peraasai kannai maraiththazaal , Kashdappadaamal kidaiththa panaththai
    Ilanthazumattumalla azaippatriya kavalaiyum padaamal pozu nalaththitkaga
    enru inge vanthu seetraththai thaniththukkolla oru muyatchi edukkireergal !

    ReplyDelete
  4. YesThe details must be givren to prevent others.

    ReplyDelete
  5. You should take him to court. At least you may find the way to get Rs10000/- if you don't go to court he will be the winner and carry on his work as his employment. Pls go and make a complaint this will protect other people.

    ReplyDelete
  6. Dear friend. you have lost only 10 laks. one of my friend lost 20 laks within less than 30 days. he gave his money to his friend for tea business. after 1 month he receive a call. he lost his all money. when searching about him. he has taken money around 45 million from people. He is well known Jamathul Islam member in Nawalapitiya.

    ReplyDelete
  7. இதில் பல சந்தேகங்கள் உள்ளன.

    தெரிந்தவர்களுக்கே ஆயிரம் ரூபாய்கள் கொடுக்க பல தடவைகள் யோசிக்கும் காலத்தில், பத்து லட்சம் கொடுத்தேன் என்று சொல்கின்றீர்கள், இதில் வேறு ஏதாவது சொல்லப்படாத மர்மங்கள் உள்ளன.

    இது உண்மையாக இருந்தால், போலிஸ், குற்றத் தடுப்பு, மோசடித் தடுப்பு போன்ற அரச துறைகளை நாடலாம், மேலும், பிரதமர் அலுவலகத்தின் பெயர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதற்கான தண்டனையையும் பெற்றுக் கொடுக்கலாம்.

    "ஆற்றில் போட்டாலும், அளந்து போடு"

    ReplyDelete
  8. our law not strict for such a fraud. if we went and put the case in CID. only 14 days will be in remand and then case will go to court. the smart cheater always knows what punishment he will get when doing the cheating.

    ReplyDelete
  9. Dear Mustafa Jawfer,
    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை . நான் ஏமாந்து விட்டேன் . எனக்கு இது ஒரு பெரிய பாடம். என்னுடைய பலவீனத்தினை (யாரையும் சந்தேக கண்ணுடன் பார்ப்பதில்லை) அந்த நபர் அவருக்கு சாதகமாககிக்கொண்டார்.

    Dear Mini Minhaji,
    உங்களுடைய கருத்துக்கு மிகவும் நன்றி. மற்றவருடைய மானம் நமக்கு அமானிதம் என்பதன்னால்தான் இதுவரைக்கும் பொறுமையாக இருந்தேன் . பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு. இன்று வெள்ளிகிழமை குறைந்தது கடைசி அவகாசம் . அது நடக்கவில்லை என்றால், இன்ஷா அல்லாஹ் அவருடைய பெயர் , விலாசம், புகைப்படம், ஆதாரம் எல்லாம் இங்கே பதிவிடப்படும் அத்துடன் ஜப்னாமுஸ்லிம் கும் அனுப்பப்படும்.

    Dear Muzzammil,
    You are right. I fully agree with your comments.

    Dear Samsudeen Abdul Asees,
    In-Sha-Allah, It will be posted very soon in order to prevent others.

    Dear Muhammad Iqbal
    Not only his phone number, all the detail will be shared.

    Dear Niyas Ahmed Zameer,
    Recently I known that, not only me, he has been doing froud things and cheating many people continuously. How they will answer to Allah in the day of Judgement ???

    Dear Zah,
    There will be an end for everything and anything. In-Sha-Allah definitely I will share the whole details.

    திரு நிலவன் மார்க்ஸ்
    இதில் ஒரு மர்மமும் இல்லை, வீடு ஒன்று பெற்று தருவதாக கொடுக்கப்படட பணம். கொழும்பு குற்ற தடுப்பு பிரிவிடம் அனைத்து ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்படும் .

    Dear Niyas Ahmed Zameer.
    He know very well. One day when I call him and told that I will hand over those doment to the police to bring the Court. then he simply said that "I can tell at the Court, I was lost in my business, therefore I cannot pay all the money, I am ready to pay monthly 10,000/-" only.
    unfortunately, I didn't check about him before given money. my mistake. anyhow I will try my best.


    Dear News Editor,
    Please post my comments without any modification. If possible, much appreciated to re-post again with all comments.

    ReplyDelete

Powered by Blogger.